தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழருக்காக நீதிகேட்டு கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

21 February 2012 செய்தி
Thumbnail image for தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழருக்காக நீதிகேட்டு கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம்17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ்

மேலும் படிக்க..

16வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் தொடர்கின்றது.

21 February 2012 செய்தி
Thumbnail image for 16வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் தொடர்கின்றது.

எங்கள் தாய் நிலத்தில் இனவாதக் கொலையாட்டம் புரிந்த சிங்கள வெறியர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் சர்வதேசம் அதற்கு நியாயமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மார்ச் 5ம் திகதி ஐநாசபையிடம் நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம்

மேலும் படிக்க..

15வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்

20 February 2012 செய்தி
Thumbnail image for 15வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்

காலம் காலமாக தமிழின கருவறுப்பினை மேற்கொண்டுவருகின்ற சிங்கள அரசின் கொடுமைகளுக்கு சர்வதேச சமூகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் தொடர்கிறது.

மேலும் படிக்க..

14வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் தொடர்கின்றது

19 February 2012 செய்தி
Thumbnail image for 14வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் தொடர்கின்றது

தமிழர் தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் தணியாத தாகத்துடன் தளராத

மேலும் படிக்க..

தமிழர் தரப்பு சோராமல் சான்றுகளை தேடிப்பெறவேண்டும் – சர்வதேசரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் வாதாடும் விக்டர் கொப்பே

19 February 2012 செய்தி
Thumbnail image for தமிழர் தரப்பு சோராமல் சான்றுகளை தேடிப்பெறவேண்டும் – சர்வதேசரீதியில் தமிழீழ  விடுதலைப்புலிகளின் சார்பில் வாதாடும் விக்டர் கொப்பே

இலங்கையில் நடந்த போரில் பங்கு பற்றிய இரு பகுதியில் ஒன்றான எல்ரிரிஈயை மாத்திரம் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடுவதை அனுமதிக்க முடியாது.

மேலும் படிக்க..

இளையோர்களின் எழுச்சிமிக்க ஆதரவோடு 13வது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்.

18 February 2012 செய்தி
Thumbnail image for இளையோர்களின் எழுச்சிமிக்க ஆதரவோடு 13வது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்.

தமிழர் தாயகத்தில் சிங்கள கொலைவெறியர்களால் அநியாயமாக சாகடிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மார்ச் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கேட்பதற்காக ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 13வது நாளாக இன்றும் தொடர்ந்தது.

மேலும் படிக்க..

நீதிக்கான நடைப்பயணம் 12வது நாளான இன்று பிரான்ஸ் நாட்டைச் சென்றடைந்தது.

17 February 2012 செய்தி
Thumbnail image for நீதிக்கான நடைப்பயணம் 12வது நாளான இன்று பிரான்ஸ் நாட்டைச் சென்றடைந்தது.

இலங்கைத்தீவில் சிங்கள அரசின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழினம் சுயத்துடன் சுகந்திரமாக வாழக்கூடிய நிலையை சர்வதேச சமூகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 12வது நாளான இன்று பிரான்ஸ் நாட்டினை எட்டியது.

மேலும் படிக்க..

11 வது நாளாக சளைக்காது தொடர்கின்ற நீதிக்கான நடைப்பயணத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஈழ ஆதரவாளர்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர்

16 February 2012 செய்தி
Thumbnail image for 11 வது நாளாக சளைக்காது தொடர்கின்ற நீதிக்கான நடைப்பயணத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஈழ ஆதரவாளர்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர்

11வது நாளாக சளைக்காது தொடர்கின்ற நீதிக்கான நடைப்பயணத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஈழ ஆதரவாளர்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர்.

மேலும் படிக்க..

10வது நாளான இன்று நீதிக்கான நடைப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது.

15 February 2012 செய்தி
Thumbnail image for 10வது நாளான இன்று நீதிக்கான நடைப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது.

அநீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி வேண்டி பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் இன்று 10வது நாளாகவும் பனிமழைக்கு மத்தியிலும் தொடர்கின்றது.

மேலும் படிக்க..

ஐ நா வை நோக்கிய நீதிக்கான நடைபயணம் செவ்வாய்க்கிழமை (14.02.2012 ) யேர்மனிக்கு வந்தடைகின்றது – யேர்மனிய மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

13 February 2012 செய்தி

ஐ நா வை நோக்கிய நீதிக்கான நடைபயணம் செவ்வாய்க்கிழமை (14.02.2012 ) யேர்மனிக்கு வந்தடைகின்றது – யேர்மனிய மக்களுக்கு முக்கிய அறிவித்தல் 9 வது நாளாக தொடரும் நடைபயணம் நாளை(14.02.2012 ,செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யேர்மனியை வந்தடைந்து தொடர்ந்து ஐ நா வை நோக்கி செல்ல இருக்கின்றது

மேலும் படிக்க..