அனைத்துலக சுயாதீன விசாரணையே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் – Dr. Higginbottom , அரசியல் மற்றும் மனித உரிமை விரிவுரையாளர் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் காணொளியில் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளடங்கப்படுள்ளது . தற்சமய அவசியம் கருதி இதை பிரசுரிக்கின்றோம் . மார்ச் 5 ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான நடைபயணத்தின் இறுதி நிகழ்வில் உரை ஆற்றிய Dr. Higginbottom அவர்கள் இனப்படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே சிறந்த பொறிமுறை என















