அனைத்துலக சுயாதீன விசாரணையே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் – Dr. Higginbottom

17 March 2012 காணொளிகள்

அனைத்துலக சுயாதீன விசாரணையே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் – Dr. Higginbottom , அரசியல் மற்றும் மனித உரிமை விரிவுரையாளர் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் காணொளியில் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளடங்கப்படுள்ளது . தற்சமய அவசியம் கருதி இதை பிரசுரிக்கின்றோம் . மார்ச் 5 ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான நடைபயணத்தின் இறுதி நிகழ்வில் உரை ஆற்றிய Dr. Higginbottom அவர்கள் இனப்படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே சிறந்த பொறிமுறை என

மேலும் படிக்க..

7000ற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தருமாறு ஐநாவிடம் உரக்க கேட்டனர்.

6 March 2012 செய்தி
Thumbnail image for 7000ற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தருமாறு ஐநாவிடம் உரக்க கேட்டனர்.

படங்கள் இலங்கை அரசு தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட இன அழிப்புக்குறித்து சர்வதேச சமூகம் நீதியான விசாரணை ஒன்றை நடாத்த வேண்டும் என்று புலத்தில் வாழ் தமிழ் உறவுகள் 7000ற்க்கும் மேற்பட்டோர் நேற்று ஐநா முன்றலில் ஒன்றுகூடி உரத்த குரலில் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க..

ஐநா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம்

5 March 2012 செய்தி
Thumbnail image for ஐநா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம்

ஐநா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர். இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக்குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள், தமீழிழத்

மேலும் படிக்க..

எங்கள் நிலத்தில் எங்கள் உறவுகளை கொன்றொழித்த சிங்கள அரசின் அநீதிக்கு எதிரான சுயாதீன விசாரனையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும்

4 March 2012 செய்தி
Thumbnail image for எங்கள் நிலத்தில் எங்கள் உறவுகளை கொன்றொழித்த சிங்கள அரசின் அநீதிக்கு எதிரான சுயாதீன விசாரனையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும்

எங்கள் நிலத்தில் எங்கள் உறவுகளை கொன்றொழித்த சிங்கள அரசின் அநீதிக்கு எதிரான சுயாதீன விசாரனையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்று தாயகத்தில் உள்ள உறவுகளும் தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க..

ஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவூகளும் திரண்டுவரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

4 March 2012 செய்தி

இலங்கைத்தீவில் இனிமேலும் இழப்பதற்கு எதுவூம் இல்லை என்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வூ ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐநாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக நாளைய தினம் உலகத்தமிழினம் ஒன்றுகூடுகின்ற ஐநா முன்றலுக்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவூகளும் உணர்வூடன் அணிதிரண்டு வரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இன்று ( 04.03.12 )விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கடந்த ஒரு

மேலும் படிக்க..

நாளை ஜெனீவாவை நோக்கி செல்வதற்கு தயாராகும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள்

4 March 2012 செய்தி
Thumbnail image for நாளை ஜெனீவாவை நோக்கி செல்வதற்கு தயாராகும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள்

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நாளை முடிவடைகின்ற நீதிக்கான நடைப்பயணம் தாயக உணர்வுடன் எழுச்சிமிக்க ஆதரவுடன் n;ஜனீவாவை நோக்கி நகர்கிறது.

மேலும் படிக்க..

28வது நாளாக அனைத்துலக தமிழ் உறவுகளின் ஆதரவுடன் தொடரும் நடைப்பயணம்

4 March 2012 செய்தி
Thumbnail image for 28வது நாளாக அனைத்துலக தமிழ் உறவுகளின் ஆதரவுடன் தொடரும் நடைப்பயணம்

28வது நாளாக தொடரும் நடைப்பயணத்திற்கு அனைத்துலக தமிழர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. தமிழகத்திலும் நாளை காலை 10மணிக்கு அடையாள நடைப்பயணம் சுரேஸ் திலீபன் எனும் தமிழ் உணர்வாளர் தலைமையில் இந்த ஆதரவு வழங்கும் நடைப்பயணம் நடைபெற இருக்கின்றது. வரும் மார்ச் மாதம் 5ம் திகதி ஜெனீவா முருகதாசன் திடலில் அனைத்து தமிழ் உறவுகளும் அணி திரண்டு வாருங்கள்.

மேலும் படிக்க..

முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு

2 March 2012 செய்தி
Thumbnail image for முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு

நிரந்தர விடிவிற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் ஏங்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தரவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் ஜெனீவாவை அண்மிக்க என்னும் 35 கிலோமீற்றர் தூரங்களே உள்ளது.

மேலும் படிக்க..

விடிவிற்காக தூங்கும் மாவீரர் கல்லறைகள் மீது சத்தியம் செய்து நீதிக்கான பயணம் 26வது நாளாக தொடர்கின்றது.

2 March 2012 செய்தி
Thumbnail image for விடிவிற்காக தூங்கும் மாவீரர் கல்லறைகள் மீது சத்தியம் செய்து நீதிக்கான பயணம் 26வது நாளாக தொடர்கின்றது.

உலகத்தமிழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காக மார்ச் 5ம் திகதி ஐநாசபையிடம் நீதி கேட்பதற்கு ஒன்றுபட்ட நிலையில் தயாராகி வருகின்ற இத்தருணத்தில் நீதிக்கான நடைப்பயணம் இன்று 26வது நாளாகவும் தொடர்கின்றது.

மேலும் படிக்க..

நீதி கோரும் மாபெரும் பேரணியில் பாவிக்க கூடிய பதாகைகள்

2 March 2012 செய்தி
Thumbnail image for நீதி கோரும் மாபெரும் பேரணியில் பாவிக்க கூடிய பதாகைகள்

நீதி கோரும் மாபெரும் பேரணியில் பாவிக்க கூடிய பதாகைகள் (Placards )இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . தயவுசெய்து அனைவரும் இதை பிரதி(A 3 ) எடுத்து தாங்கி வரவும் . அல்லது நீங்கள் வெள்ளைத் துணியில் கூட பெரிதாக எழுதி கொண்டு வரலாம்.

மேலும் படிக்க..